மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பில் சிறிய பிரச்சினை காணப்படுவதாக மீளகுடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
30 வருடங்கள் இம்பெற்ற யுத்தத்தின் பின்னர் வெறும் நான்கு வருடங்களில் மீள் குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்துவிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றங்களை நிறைவுருத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்;றும் போதே பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இலங்கையின் மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
30 வருடங்கள் இம்பெற்ற யுத்தத்தின் பின்னர் வெறும் நான்கு வருடங்களில் மீள் குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்துவிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த வருட இறுதிக்குள் மீள்குடியேற்றங்களை நிறைவுருத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்;றும் போதே பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இலங்கையின் மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தென் சீன கடற்பரப்பை, இரண்டாவது வான் பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டாம் என அமெரிக்கா சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கிழக்கு சீன கடற்பரப்பின் மேலாக விஷேட வான்பாதுகாப்பு வலயமாக சீனா தன்னிச்சையாக அறிவித்திருந்தது.
இதுதவிர, வேறு எந்த பிரதேசத்திலும் அவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கிழக்கு சீன கடற்பரப்பின் மேலாக விஷேட வான்பாதுகாப்பு வலயமாக சீனா தன்னிச்சையாக அறிவித்திருந்தது.
இதுதவிர, வேறு எந்த பிரதேசத்திலும் அவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
நம்ம மயிலு ஸ்ரீதேவியின் மகளும் அழகாகவே இருக்கிறார்.
இந்தியாவே என்ன, உலகே அறிந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகியிருந்தாலும் ஹிந்தி சினிமா சென்று நடித்து, ஹிந்திப்பட தயாரிப்பாளரான போனி கபூரை மணந்து கொண்டார்.
அழகிய அம்மாவாக ஸ்ரீதேவி இன்னமுமே அழகுடன் இன்றைய கதாநாயகியர்க்கு அழகுடன் இருக்கிறார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு பெண்கள் உள்ளனர். பதினாறு வயது நிரப்பிய பள்ளி மாணவியான ஜான்வி தன் தாயாருடன் பஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சில நிகழ்ச்சிகளுக்குத் தனியாகவும் சென்று வந்தார். அவ்வாறான நேரங்களில் பல தயாரிப்பாளர்களின் கவனம் அவர் மீது விழுந்துள்ளது.
ஜான்வியை நடிக்க வைக்க பலர் கேட்டுவந்த நிலையில், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா போன்றோரும், அல்லு அர்விந்த், அஸ்வினி தத், தில் ராஜூ போன்ற பெரும் தயாரிப்பாளர்களும் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். மகள் படித்து வருவதால் யோசிக்கிறார்களாம்.
வாங்க சின்னம்மா. வளமான எதிர்காலம் இருக்கு.
இந்தியாவே என்ன, உலகே அறிந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகியிருந்தாலும் ஹிந்தி சினிமா சென்று நடித்து, ஹிந்திப்பட தயாரிப்பாளரான போனி கபூரை மணந்து கொண்டார்.
அழகிய அம்மாவாக ஸ்ரீதேவி இன்னமுமே அழகுடன் இன்றைய கதாநாயகியர்க்கு அழகுடன் இருக்கிறார்.
ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு பெண்கள் உள்ளனர். பதினாறு வயது நிரப்பிய பள்ளி மாணவியான ஜான்வி தன் தாயாருடன் பஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சில நிகழ்ச்சிகளுக்குத் தனியாகவும் சென்று வந்தார். அவ்வாறான நேரங்களில் பல தயாரிப்பாளர்களின் கவனம் அவர் மீது விழுந்துள்ளது.
ஜான்வியை நடிக்க வைக்க பலர் கேட்டுவந்த நிலையில், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா போன்றோரும், அல்லு அர்விந்த், அஸ்வினி தத், தில் ராஜூ போன்ற பெரும் தயாரிப்பாளர்களும் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். மகள் படித்து வருவதால் யோசிக்கிறார்களாம்.
வாங்க சின்னம்மா. வளமான எதிர்காலம் இருக்கு.
இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் பேத்தி காம்னா தமிழில் இதய திருடன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன்பிறகு மச்சக்காரன், காசேதான் கடவுளடா, ராஜாதிராஜா படங்களில் நடித்தார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லா நிலையில் இருக்கிறார்.
இப்போது காம்னா பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் காம்னாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதால் தன் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியாகியவுடன் இதனை காம்னா மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அப்படியானால், இனி இன்னொரு அழகிய நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டதா?
இப்போது காம்னா பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சூரஜ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் காம்னாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதால் தன் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியாகியவுடன் இதனை காம்னா மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
அப்படியானால், இனி இன்னொரு அழகிய நடிகையை தமிழ் சினிமா இழந்து விட்டதா?
திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம், சமாஜ்வாதி தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, கடந்த 10-ஆம் தேதி முதல் தான் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்த ஹசாரே, மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமைக்கும் பாராட்டு தெரிவித்தார். ஊழலை எதிர்கொள்ள தேசம் தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:”லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஊழலுக்கு எதிரான ஒரு நல்ல முயற்சி. இதனால் 100% ஊழல் தடுக்கப்படாவிட்டாலும் கூட 50% அளவாவது ஊழல் நிச்சயம் தடுக்கப்படும். மக்களுக்கு இதனால் சற்று ஆறுதல் பெறுவர்.” என்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னர், இந்த மசோதா சட்ட அந்தஸ்து பெறும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 10-ஆம் தேதி துவக்கினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இவ்விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, ராகுல் முயற்சியை பாராட்டி அண்ணா ஹசாரே, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதினார்.
இத்தகை சூழலில் நேற்று மாநிலங்களவையில் மசோதாஅ நிறைவேற்றப்பட்டது. இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவத்தின் “இனப்படுகொலை தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்“ என்ற நூல் வெளியீடு தமிழ்நாட்டில் பாரி முனையில் உள்ள YMCA அரங்கத்தில் நாளை வியாழக்கிழமை மாலை 04.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர் திரு. நா.சந்திரசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஈழத்தமிழர் தமது அரசியல் விடுதலைப் போராட்டத்தில் கடந்தகால அனுபவங்களை படிப்பினையாகக்கொண்டு தற்கால உலக ஒழுங்கினை உள்வாங்கி அதற்கமைய வியூகங்களை அமைத்து பயணிப்பதன் மூலம் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதனை விளக்கும் இந்நூல் தமிழ்நாட்டின் அரசியல் சார்புநிலை கடந்து பொதுப்பரப்பில் வெளியிடப்படுவதும், வலுவான கருத்துருவாக்க சக்திகளான வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் பங்களிப்பில் வெளிவருவதும் சிறப்பம்சமாகும்.
எனவே இந்நூல் பலத்த எதிபார்ப்புடன் இலக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கை ஒரு இந்து ராச்சியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்ப மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையின் அகழ்வாராய்சியாளர் எல்லாவல்ல மேதாநந்த தேரர் இந்த கருத்தை நிராகரித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் மற்றும் மன்னர் இராவணன் தொடர்பிலான இராமாயனம் என்ற இதிகாசம் ஒரு இலக்கியம் மாத்திரமே என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சீனிதம்பி யோகேஸ்வரன், இலங்கையில் சில இந்து மன்னர்களும் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையின் அகழ்வாராய்சியாளர் எல்லாவல்ல மேதாநந்த தேரர் இந்த கருத்தை நிராகரித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமர் மற்றும் மன்னர் இராவணன் தொடர்பிலான இராமாயனம் என்ற இதிகாசம் ஒரு இலக்கியம் மாத்திரமே என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சீனிதம்பி யோகேஸ்வரன், இலங்கையில் சில இந்து மன்னர்களும் இருந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள, இரண்டாவது முறையாகவும் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், இன்றைய தினம் இடம்பெறும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று இடம்பெறும் நிறைவேற்று குழு கூட்டத்தில் இவர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஒரு முறை வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுக்கு விசேட அறிவுரைகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நேற்று மாலை நாடாளுமன்றில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசக்கமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று இடம்பெறும் நிறைவேற்று குழு கூட்டத்தில் இவர்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஒரு முறை வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி மன்றத்தின் பிரதிநிதிகளுக்கு விசேட அறிவுரைகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நேற்று மாலை நாடாளுமன்றில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசக்கமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதனைப் பாதுகாப்பதற்கு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் கொழும்பிலிருந்து வருகை தந்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் யாழ். மாவட்ட நிலத்தடி நீர் குறித்து ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் தமக்கு வழங்கிய ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சியான விடயங்கள் இருப்பதாகவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் யாழ். நகர், நல்லூர், தெல்லிப்பழை, பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட நிலத்தடி நீர்பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகள் கிடைத்துள்ளது.
இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகின்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே எதிர்காலத்தில் நீர் மாசடையாமல் பாதுகாத்து தூய நீரை யாழ். மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளார்.
சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா எச்சரித்துள்ளது.
அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இடமில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையும். எனினும் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சில முஸ்லிம் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது.
அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது. அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இடமில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையும். எனினும் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சில முஸ்லிம் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது.
அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது. அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்கள் இன்று 7ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் நோயாளிகள் எதிர்நோக்கும் சிரமங்களையும் கருத்தில் கொண்டும் நிறைவு காண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஸ்ரீலங்கா ஜனராஜ சௌக்கிய சுகாதார சங்கத்தின் யாழ். கிளையின் சிற்றூழியர்களும் இணைந்து ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையான ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தினை குறித்த உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்களும் முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டத்தில் மருந்துவர்களும் தாதியர்களும் இணைந்து தற்காலிக தொண்டர் ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் கருத்து தெரிவிக்கையில், ஏழாவது நாளாக இன்றும் எமது போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் இதுவரையும் எமக்கு எந்த தீர்வு வழங்கப்படவில்லை. நாளையும் எமக்கான தீர்வு கிடைக்காவிடின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்
சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல கொலை குற்ற வழக்கிலிருந்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கு, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சுதந்த புஞ்சிநிலமே சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் குற்றமற்றவர் என நீதிமன்றம் இனங்கண்டுள்ளதால் அவரை விடுவிப்பதாக நீதிபதி அச்சல வெங்கபுலி அறிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல மற்றும் அமைச்சர் டிலான் பெரேராவின் சாரதியை சுட்டுக்கொன்றமை, இன்னும் சிலருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் மக்களை ஒன்றுதிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளே இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் பல வருடங்களாக இடம்பெற்று வந்ததுடன் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,முன்னாள் பிரதியமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதின்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.
விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க மரணமடைந்துவிட்டார். அதன் பின்னர் முறைப்பாட்டு சாட்சியங்கள் யாவும் ஏழு மாத காலத்திற்குள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரினால் போதியளவான சாட்சிகள் முன்வைக்காமையினால் குற்றவியல் தண்டைக்கோவைச்சட்டத்தின் 200 ஆவது சரத்தின் கீழ் பிரதிவாதிக்கு அழைப்புவிடுக்காமல் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றார்.
அதனடிப்படையில் வழக்கின் இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது பிரதிவாதிகளுக்கு எதிராக போதியவான சாட்சியங்கள் இன்மையால் அவர்களை நீதிமன்றம் கடந்த வழக்கு தினத்தன்று விடுவித்தது.
பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தீர்ப்பை இன்று புதன்கிழமை வழங்குவதாக நீதிமன்றம் அன்று அறிவித்திருந்தது.
பிரதியமைச்சர் புஞ்சி நிலமேக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாட்டாளரினால் போதியளவான சாட்சியங்கள் முன்வைக்காமையினால் அவரை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல குருவிட்ட பிரதேசத்தில் வைத்து 1997 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் நடைபெற்ற போது சுசந்த புஞ்சிநிலமே மற்றும் மஹிந்த ரத்னதிலக்க ஆகிய இருவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த கொலை வழக்கு, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சுதந்த புஞ்சிநிலமே சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் குற்றமற்றவர் என நீதிமன்றம் இனங்கண்டுள்ளதால் அவரை விடுவிப்பதாக நீதிபதி அச்சல வெங்கபுலி அறிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல மற்றும் அமைச்சர் டிலான் பெரேராவின் சாரதியை சுட்டுக்கொன்றமை, இன்னும் சிலருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் மக்களை ஒன்றுதிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளே இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் பல வருடங்களாக இடம்பெற்று வந்ததுடன் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,முன்னாள் பிரதியமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதின்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.
விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க மரணமடைந்துவிட்டார். அதன் பின்னர் முறைப்பாட்டு சாட்சியங்கள் யாவும் ஏழு மாத காலத்திற்குள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரினால் போதியளவான சாட்சிகள் முன்வைக்காமையினால் குற்றவியல் தண்டைக்கோவைச்சட்டத்தின் 200 ஆவது சரத்தின் கீழ் பிரதிவாதிக்கு அழைப்புவிடுக்காமல் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிநின்றார்.
அதனடிப்படையில் வழக்கின் இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது பிரதிவாதிகளுக்கு எதிராக போதியவான சாட்சியங்கள் இன்மையால் அவர்களை நீதிமன்றம் கடந்த வழக்கு தினத்தன்று விடுவித்தது.
பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தீர்ப்பை இன்று புதன்கிழமை வழங்குவதாக நீதிமன்றம் அன்று அறிவித்திருந்தது.
பிரதியமைச்சர் புஞ்சி நிலமேக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாட்டாளரினால் போதியளவான சாட்சியங்கள் முன்வைக்காமையினால் அவரை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல குருவிட்ட பிரதேசத்தில் வைத்து 1997 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் நடைபெற்ற போது சுசந்த புஞ்சிநிலமே மற்றும் மஹிந்த ரத்னதிலக்க ஆகிய இருவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடுக்குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொடுக்க முடியாது. இது விவசாயிகளைப் பாதிக்கும் என இரணைமடுத் திட்டத்தின் கீழ் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களின் இந்த நிலைப்பாட்டை அறிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை மேற்படி விவசாயிகள் இன்று (18) கரைச்சிப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடத்தினர்.
இதில் விவசாயிகள் அமைப்பினர் உபதலைவர் சி. சிவப்பிரகாசம் விளக்கம் தெரிவிக்கும்போது, இரணைமடுக் குளத்தின் நீரை நம்பியே ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் உற்பத்தியி;ல் இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையே பெருமளவு பங்கை வகிக்கின்றது.
சில காலங்களில் குளத்திலிருந்து அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்படுவது உண்மையென்றாலும் வரட்சியான காலங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும் நாம் வரட்சியை எதிர்கொண்டுள்ளோம்.
குளத்தைப் புனரைக்க வேண்டிய தேவை இருந்தாலும் அது விவசாயிகளின் நன்மைக்காகவே அமைய வேண்டும். இந்த நிலையில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.
தங்களின் இந்த நிலைப்பாட்டை அறிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை மேற்படி விவசாயிகள் இன்று (18) கரைச்சிப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடத்தினர்.
இதில் விவசாயிகள் அமைப்பினர் உபதலைவர் சி. சிவப்பிரகாசம் விளக்கம் தெரிவிக்கும்போது, இரணைமடுக் குளத்தின் நீரை நம்பியே ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் உற்பத்தியி;ல் இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையே பெருமளவு பங்கை வகிக்கின்றது.
சில காலங்களில் குளத்திலிருந்து அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்படுவது உண்மையென்றாலும் வரட்சியான காலங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும் நாம் வரட்சியை எதிர்கொண்டுள்ளோம்.
குளத்தைப் புனரைக்க வேண்டிய தேவை இருந்தாலும் அது விவசாயிகளின் நன்மைக்காகவே அமைய வேண்டும். இந்த நிலையில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்று விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளது செயற்பாடுகள் குறித்து அனைத்து விடயங்களும் அறியப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட நாடுகள் மற்றும் அதனைப் பெற்றுக் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய உண்மையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆதார பூர்வமாக வழங்கப்படவுள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடருக்காக புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை தாம் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த காணொளிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் இரகசியமான முறையில் வன்னிக்கு வந்தமை தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளுக்கு சொந்தமான ஆயிரத்து 400 மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அதன்படி மீட்கப்பட்ட ஆயுதங்கள், அந்த ஆயுதங்களை தயாரித்த நாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு இலக்கங்கள் ஆகியனவும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட புலிகளின் 20 உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா, சுவிஸர்லாந்து, சுவிடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதுடன் அவர்களின் தகவல்களையும் வெளியிடப் போவதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட நாடுகள் மற்றும் அதனைப் பெற்றுக் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய உண்மையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆதார பூர்வமாக வழங்கப்படவுள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடருக்காக புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை தாம் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த காணொளிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் இரகசியமான முறையில் வன்னிக்கு வந்தமை தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளுக்கு சொந்தமான ஆயிரத்து 400 மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அதன்படி மீட்கப்பட்ட ஆயுதங்கள், அந்த ஆயுதங்களை தயாரித்த நாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு இலக்கங்கள் ஆகியனவும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட புலிகளின் 20 உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா, சுவிஸர்லாந்து, சுவிடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதுடன் அவர்களின் தகவல்களையும் வெளியிடப் போவதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இரகசியமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை போன்று நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட யோசனை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படாது.
மாறாக ஆளும் கூட்டமைப்பிற்குள் எவரேனும் கேள்வி எழுப்பினால் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று நடத்த முடியாது.
இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
அதன்படி 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இரகசியமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை போன்று நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்ட யோசனை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படாது.
மாறாக ஆளும் கூட்டமைப்பிற்குள் எவரேனும் கேள்வி எழுப்பினால் இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று நடத்த முடியாது.
இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளார். அதன்படி போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக இவர் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அதேபோல், அண்மையில் சவேந்திர சில்வாவை, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. கனடாவில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு வீசா வழங்க கனேடிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் 57ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ஜெகத் டயசுக்கும் வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளார். அதன்படி போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக இவர் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அதேபோல், அண்மையில் சவேந்திர சில்வாவை, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. கனடாவில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு வீசா வழங்க கனேடிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் 57ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ஜெகத் டயசுக்கும் வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா பைனான்சியர் பைசூல், திட்டமிட்டு என்னை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், சட்டத்தை அதே போல அவர் ஏமாற்ற முடியாது, என, நடிகை ராதா தெரிவித்துள்ளார்.
"சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில், கதாநாயகியாக நடித்தவர், நடிகை ராதா. சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த அவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "சினிமா பைனான்சியரும், வைர வியாபாரியுமான பைசூல், தன்னுடன் ஆறாண்டு காலம் குடும்பம் நடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் பறித்து, படுக்கையறை காட்சிகளை வெளியிடப் போவதாக மிரட்டி வருகிறார் என, புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், பைசூல் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, மூன்றாவது முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நடிகை ராதா கூறியதாவது: என்னை மூளைச்சலவை செய்து, என் சினிமா வாழ்வை முடக்கியதுடன், என் எதிர்காலத்தையும் பைசூல் சீரழித்து விட்டார். என்னிடம், 50 லட்சத்தை ஏமாற்றி, தலைமறைவாக இருந்து, சட்டத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறார். அவர் என்னை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்டத்தை, ஒரு போதும் ஏமாற்ற முடியாது. பைசூல் மனு, மூன்று முறை தள்ளுபடியான பிறகும், போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கான காரணம், இதுவரை புரியவில்லை. இந்த விவகாரத்தில், போலீசார் உடனடியாக பைசூலை கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
"சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில், கதாநாயகியாக நடித்தவர், நடிகை ராதா. சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த அவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "சினிமா பைனான்சியரும், வைர வியாபாரியுமான பைசூல், தன்னுடன் ஆறாண்டு காலம் குடும்பம் நடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் பறித்து, படுக்கையறை காட்சிகளை வெளியிடப் போவதாக மிரட்டி வருகிறார் என, புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், பைசூல் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, மூன்றாவது முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நடிகை ராதா கூறியதாவது: என்னை மூளைச்சலவை செய்து, என் சினிமா வாழ்வை முடக்கியதுடன், என் எதிர்காலத்தையும் பைசூல் சீரழித்து விட்டார். என்னிடம், 50 லட்சத்தை ஏமாற்றி, தலைமறைவாக இருந்து, சட்டத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறார். அவர் என்னை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்டத்தை, ஒரு போதும் ஏமாற்ற முடியாது. பைசூல் மனு, மூன்று முறை தள்ளுபடியான பிறகும், போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கான காரணம், இதுவரை புரியவில்லை. இந்த விவகாரத்தில், போலீசார் உடனடியாக பைசூலை கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி தேவ்யானி கைது செய்து அமெரிக்கா அவமதிப்பு செய்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேவ்யானியின் தந்தை உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சந்தித்து மகளுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டார். இதற்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
குறிப்பாக அந்த அதிகாரி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளுடன் செல்லில் வைக்கப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
வீட்டில் வேலைக்கார பெண்ணாக அமர்த்த விசா பெறுவதில் தவறான ஆவணங்களை தாக்கல் செய்ததாக அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ராகாடே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பள்ளியில் தனது குழந்தையை விட்டு வரும் போது அமெரிக்க பெடரல் போலீசார் இவரை கைது செய்து கையை பின்புறமாக கட்டி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் இந்திய அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கைது செய்தது இந்தியாவை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது, வியன்னா உடன்படிக்கையின்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மீதான குற்றம் வந்தால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளது. இது தேவயானி கைது போது பின்பற்றப்படவில்லை.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது ஏற்று கொள்ள முடியாத விஷயம். அமெரிக்க நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். நரேந்திரமோடியும் ஒரு இந்திய பெண் அதிகாரி அவமான படுத்தப்பட்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நேர்ந்த இழிவு என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று அமெரிக்க குழுவினர் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த இந்தியா வந்துள்ளனர். இவர்களை எந்த வொரு அமைச்சர்களும் சந்திக்க கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷிண்டேயும், அதிகாரிகளும், அமெரிக்க குழுவினரை புறக்கணிக்க கேட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா வழங்கிய அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்ப வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காங்., துணை தலைவர் ராகுலும், நரேந்திர மோடியும் அமெரிக்க குழுவினரை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் இரு நாட்டு உறவு விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மதுபானம் இறக்குதி அனுமதி ரத்து: இதை கண்டித்து, இந்திய தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தூதுக்குழுவை சந்திக்க முக்கிய தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய நுழைவு அனுமதி பாஸ் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. நாட்டில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வீடுகளில் பணியாற்றும் வேலையாட்கள் குறித்த தகவல்களை உடனடியாக அளிக்க வேண்டும் என, அமெரிக்க தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டில்லி அமெரிக்க தூதரகத்திற்கு இதுவரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்திற்கு மதுபானம் இறக்குமதி, விமான நிலைய நுழைவுச்சீட்டு ( பாஸ் ) ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரி வீடுகளில் பணியாற்றும் நபர்கள் யார் ? எத்தனை பேர்? இங்கு இந்தியர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்றீர்கள் ? உள்ளிட்ட சரமாரி கேள்விகளை அரசு கேட்டுள்ளது.
குறிப்பாக அந்த அதிகாரி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளுடன் செல்லில் வைக்கப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
வீட்டில் வேலைக்கார பெண்ணாக அமர்த்த விசா பெறுவதில் தவறான ஆவணங்களை தாக்கல் செய்ததாக அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ராகாடே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பள்ளியில் தனது குழந்தையை விட்டு வரும் போது அமெரிக்க பெடரல் போலீசார் இவரை கைது செய்து கையை பின்புறமாக கட்டி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் இந்திய அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கைது செய்தது இந்தியாவை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது, வியன்னா உடன்படிக்கையின்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மீதான குற்றம் வந்தால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளது. இது தேவயானி கைது போது பின்பற்றப்படவில்லை.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது ஏற்று கொள்ள முடியாத விஷயம். அமெரிக்க நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். நரேந்திரமோடியும் ஒரு இந்திய பெண் அதிகாரி அவமான படுத்தப்பட்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நேர்ந்த இழிவு என கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று அமெரிக்க குழுவினர் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த இந்தியா வந்துள்ளனர். இவர்களை எந்த வொரு அமைச்சர்களும் சந்திக்க கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷிண்டேயும், அதிகாரிகளும், அமெரிக்க குழுவினரை புறக்கணிக்க கேட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா வழங்கிய அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்ப வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காங்., துணை தலைவர் ராகுலும், நரேந்திர மோடியும் அமெரிக்க குழுவினரை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் இரு நாட்டு உறவு விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மதுபானம் இறக்குதி அனுமதி ரத்து: இதை கண்டித்து, இந்திய தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தூதுக்குழுவை சந்திக்க முக்கிய தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய நுழைவு அனுமதி பாஸ் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. நாட்டில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வீடுகளில் பணியாற்றும் வேலையாட்கள் குறித்த தகவல்களை உடனடியாக அளிக்க வேண்டும் என, அமெரிக்க தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டில்லி அமெரிக்க தூதரகத்திற்கு இதுவரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்திற்கு மதுபானம் இறக்குமதி, விமான நிலைய நுழைவுச்சீட்டு ( பாஸ் ) ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரி வீடுகளில் பணியாற்றும் நபர்கள் யார் ? எத்தனை பேர்? இங்கு இந்தியர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்றீர்கள் ? உள்ளிட்ட சரமாரி கேள்விகளை அரசு கேட்டுள்ளது.
பிரதமர் டி.எம். ஐயரட்னவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கோரும் ஜாதிக ஹெல உறுமயவை அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என இலங்கை நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கோரினார்.
அத்துடன் ஐ.நா. அகதிகளுக்கான விஷேட அறிக்கையாளர் சலோகா பெயானியின் பரிந்துரைகளை நிறைவேற்றாவிடின் இலங்கை அரசாங்கம் பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் டி.எம்.ஜயரட்ணவை உடனடியாக பதவியிலிருந்து விலக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபல சேனா அமைப்பினர் கோரி வரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பான கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி கடிதத்தை அக்கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரரே அனுப்பி வைத்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவானது பைத்தியக்கார கும்பலை சார்ந்தவர்கள். ஆகவே இந்த பைத்தியக்கார கும்பலை உடனடியாக அங்கொடை மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். பிரதமர் ஒரு நல்ல மனிதர். அவரும் நானும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எனவே அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரை பதவியிலிருந்து விலக்க இவர்கள் யார்?
தற்போது அரசின் பங்காளி கட்சியாக ஜாதிக ஹெல உறுமய திகழ்ந்த போதிலும் குறித்த கட்சியை எவரும் கண்டுகொள்வதில்லை. ஜாதிக ஹெல உறுமயவை அரசிலிருந்து விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய மனநோயிலிருந்து விடுபட வேண்டும் என்றார்.
இலங்கையில் கஞ்சாப் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை குறிப்பிடுகிறது.
இது குறித்து அச்சபையின் உதவிப் பணிப்பாளர் பத்ராணி சேனநாயக்க தெரிவிப்பதாவது,
இலங்கையில் 2011 ஆம் ஆண்டை விடவும் அதன் பின்னரான வருடங்களில் கஞ்சாப் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கஞ்சாப் பாவனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒரு இலட்சம் சனத்தொகையில் 184 பேர் கஞ்சா போதைப் பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர்.
கஞ்சாப் பாவனையின் போது கைது செய்யப்படுபவர்களில் அதிகளவிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். புள்ளி விபரங்களின் படி, கடந்த வருடம் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு கைது செய்யபட்டவர்களில் 61 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், 11 வீதத்தினர் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 6 வீதமாகவும் உள்ளனர்.
அது மாத்திரமின்றி மாவட்ட மட்டத்தில் 50 வீதமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 7 வீதத்தினர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 6 வீதத்தினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன் நாட்டில் சட்டவிரோதமாக 500 ஹெக்டேயரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. கிழக்கு மற்றும் தென் மாகாண வறள்வலயங்களில் கஞ்சா அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கஞ்சா பாவனையாளர்களில் இள வயதினர் அதிகளவிலுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர்.
முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது. இதன் எதிரொலியாக இரு பிரிவினரும் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை சமுதாயத்தினர் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் பலியாகி வருவது ஈராக்கில் தொடர்கதையாகிவிட்டது.
இந்த தொடர்கதையின் புதிய அத்தியாயமாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ரஷித் பகுதியில் ஷியா யத்ரீகர்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 22 ஷியா யாத்திரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதேபோல், மொசுல் நகரத்தில் ஷியா யத்திரீகர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிகளால் சுட்ட சன்னி பிரிவினர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். 5 கார்களின் மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மொசுல் நகரத்தில் ஷியா யத்திரீகர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிகளால் சுட்ட சன்னி பிரிவினர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். 5 கார்களின் மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திர்கித் நகரில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றிக் கொண்ட சிலர், உள்ளே இருந்த 40 பணியாளர்களையும் சிறை பிடித்தனர். அவர்களை விடுவிக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
திர்கித் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 3 பொலிசாரும் கிர்குக் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 2 பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சலாஹெதீன் மாகாணத்தில் உள்ள பைஜி பொலிஸ் நிலையத்தை கைப்பற்றிக் கொண்ட தீவிரவாதிகள் உள்ளே பணியில் இருந்த 2 பொலிசாரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், விரைந்து வந்த அதிரடிப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பொலிசார் உள்பட 6 பேர் பலியாகினர்.
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், கோகுலானந்தம் கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆவார்.
எங்கள் குலதீபமாய் பிரகாசித்த பிரதீபாவே
ஆண்டு ஒன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
அன்பான உன் பார்வையும் கனிவான உன் பேச்சும்
எம் மனதில் நாளும் உன் நினைவை மீட்டிக் கொண்டிருக்கின்ற தேயம்மா
பேதமின்றி அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ள
தாதி தொழில் பயின்று தாயாகமாறி சேவைகள் புரிந்தாயம்மா
அன்பாலே அனைவரையும் அரவனைத்து நீ காட்டிய
பாசம் எம் மனதைப் பெருமை கொள்ள வைக்குதேயம்மா
தேவதை நீ வாழ்வதற்கு சொர்க்கத்தில் இடம்தேடி
தெய்வம் அது ஏன்தான் எண்ணியதோயம்மா
எம்மிடமிருந்து உனைப்பிரித்து எம் துயரம் அதை
அறியாமல் கண்களை மூடி சிலையாக தெய்வமும் ஆனதேயம்மா
இனியவளே நீ பிரிந்து ஆண்டு ஒன்று போனாலும்
உன் உருவம் நம் கண்ணெதிரே தினம் தோன்றுதேயம்மா
சொல்லி அழ வார்த்தைகளில்லை சொன்னாலும்
தீரப்போவதுமில்லை
உன் இழப்பு பன்னிரண்டு மாதங்கள் ஆனாலும்
பலநூறு ஆண்டுகள் போனாலும் எம் மனதைவிட்டு
நீங்காதம்மா
உன் பசுமையான நினைவுகளோடு நாம்தினம்
உனக்காக கண்ணீர் பூக்களால் இறைவனை
பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி.... சாந்தி....சாந்தி
உன் பிரிவால் நாளும் வாடும்
அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைத்துனர், உற்றார், உறவினர்கள்
தகவல்
குடும்பத்தினர்
அன்னார், கோகுலானந்தம் கிருஷ்ணகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆவார்.
எங்கள் குலதீபமாய் பிரகாசித்த பிரதீபாவே
ஆண்டு ஒன்று ஆகியும் ஆறவில்லை எம் துயரம்
அன்பான உன் பார்வையும் கனிவான உன் பேச்சும்
எம் மனதில் நாளும் உன் நினைவை மீட்டிக் கொண்டிருக்கின்ற தேயம்மா
பேதமின்றி அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்ள
தாதி தொழில் பயின்று தாயாகமாறி சேவைகள் புரிந்தாயம்மா
அன்பாலே அனைவரையும் அரவனைத்து நீ காட்டிய
பாசம் எம் மனதைப் பெருமை கொள்ள வைக்குதேயம்மா
தேவதை நீ வாழ்வதற்கு சொர்க்கத்தில் இடம்தேடி
தெய்வம் அது ஏன்தான் எண்ணியதோயம்மா
எம்மிடமிருந்து உனைப்பிரித்து எம் துயரம் அதை
அறியாமல் கண்களை மூடி சிலையாக தெய்வமும் ஆனதேயம்மா
இனியவளே நீ பிரிந்து ஆண்டு ஒன்று போனாலும்
உன் உருவம் நம் கண்ணெதிரே தினம் தோன்றுதேயம்மா
சொல்லி அழ வார்த்தைகளில்லை சொன்னாலும்
தீரப்போவதுமில்லை
உன் இழப்பு பன்னிரண்டு மாதங்கள் ஆனாலும்
பலநூறு ஆண்டுகள் போனாலும் எம் மனதைவிட்டு
நீங்காதம்மா
உன் பசுமையான நினைவுகளோடு நாம்தினம்
உனக்காக கண்ணீர் பூக்களால் இறைவனை
பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி.... சாந்தி....சாந்தி
உன் பிரிவால் நாளும் வாடும்
அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைத்துனர், உற்றார், உறவினர்கள்
தகவல்
குடும்பத்தினர்
"முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் கடமையாற்ற முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்து விடுவாரோ என அச்சப்படுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிதுள்ளார்.
தனது 54ஆவது பிறந்த தினத்தினை ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடுகின்றார். பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மனோ கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதியிடம் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஆளுநர் சந்திரசிறியும் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால், இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை உருவாகி வருகிறது.
வடக்கின் மக்கள் ஆணையை பெற்ற முதல்வரும் நிறைவேற்று அதிகாரத்தின் ஆணையை பெற்றுள்ள சந்திரசிறியும் இன்று முரண்பட்டு கொள்கிறார்கள். இந்நிலையை நீடிக்க விடாதீர்கள். நிலைமை மென்மேலும் பாரதூரமடைந்து இந்நிலவரங்களின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வர் தனது பதவியை ஒருவேளை இராஜினாமா செய்து விடுவாரோ என நான் அச்சப்படுகிறேன்.
இது அவரது நிலைப்பாடு அல்ல. இது எனது அச்சம். அப்படியான ஒரு சாத்தியத்தை நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் புதிய நெருக்கடி உருவாகக்கூடாது என விரும்பும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலான எனது அச்சம் இதுவாகும். இதை நாட்டின் ஜனாதிபதியான நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல் ரீதியாக நடைபெற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. ஆனால், தேசிய இனப்பிரச்சினை தீர்வு வரும் வரை மாகாண நிர்வாகம் காத்திருக்க முடியாது.
நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் அவரது பிரதிநிதியான ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் மாகாண நிர்வாகம் தொடர்பிலான நிர்வாக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன். வட மாகாண நிர்வாகத்தை நடத்தும் செயலாளர்கள் மாற்றப்படுவது உட்பட பல முடிவுகள் ஒருதலைபட்சமாக எடுக்கப்படுகின்றன.
"இவை நிர்வாகத்தை குழப்புகின்றன. மாகாண நிர்வாகம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்" என்றார் மனோ கணேசன்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது,
"முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லது அல்ல. நான் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்திப்பேன் அல்லது விக்னேஸ்வரனை கொழும்பு வரும்படி அழைப்பு விடுப்பேன்.
எனது செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இன்று இதுபற்றி பணிப்புரை விடுப்பேன். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன்.
அந்த மாகாணசபை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் என்பதை தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள். ஆளுநரும் முதல்வரும் முரண்படகூடாது. ஒருவரை ஒருவர் அனுசரிக்க வேண்டும். செயலாளர்களை மாற்றுவது பற்றி எனக்கு சரியான தகவல்கள் இல்லை.
இவை என்னிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும். மாகாண சபை நிதி ஒழுங்குகள் பற்றிய சட்டம் இருக்கிறது. அதை இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அக்கறை கொண்டு என்னிடம் ஆரம்பத்தில் கூறியுள்ளார்.
முதல்வரிடம் இதுபற்றி நான் உடனடியாக உரையாடுகிறேன். இதை அவர்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களிடமும் சொல்லுங்கள். இன்னொன்றையும் அவர்களிடம் சொல்லுங்கள். வட மாகாண சபையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், வடக்கின் பாடசாலைகளுக்கு சென்று இனவாதம் கக்கும் பரப்புரைகளை செய்கிறார்கள் என எனக்கு தெரியவந்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர் மத்தியில் இனவாத பிளவை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இனவாத பிரச்சாரத்தை பாடசாலை மாணவர் மத்தியில் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்" என்றார் ஜனாதிபதி.
வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் கடமையாற்ற முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்து விடுவாரோ என அச்சப்படுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிதுள்ளார்.
தனது 54ஆவது பிறந்த தினத்தினை ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடுகின்றார். பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மனோ கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதியிடம் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
"தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஆளுநர் சந்திரசிறியும் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால், இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை உருவாகி வருகிறது.
வடக்கின் மக்கள் ஆணையை பெற்ற முதல்வரும் நிறைவேற்று அதிகாரத்தின் ஆணையை பெற்றுள்ள சந்திரசிறியும் இன்று முரண்பட்டு கொள்கிறார்கள். இந்நிலையை நீடிக்க விடாதீர்கள். நிலைமை மென்மேலும் பாரதூரமடைந்து இந்நிலவரங்களின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வர் தனது பதவியை ஒருவேளை இராஜினாமா செய்து விடுவாரோ என நான் அச்சப்படுகிறேன்.
இது அவரது நிலைப்பாடு அல்ல. இது எனது அச்சம். அப்படியான ஒரு சாத்தியத்தை நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் புதிய நெருக்கடி உருவாகக்கூடாது என விரும்பும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலான எனது அச்சம் இதுவாகும். இதை நாட்டின் ஜனாதிபதியான நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல் ரீதியாக நடைபெற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. ஆனால், தேசிய இனப்பிரச்சினை தீர்வு வரும் வரை மாகாண நிர்வாகம் காத்திருக்க முடியாது.
நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் அவரது பிரதிநிதியான ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் மாகாண நிர்வாகம் தொடர்பிலான நிர்வாக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன். வட மாகாண நிர்வாகத்தை நடத்தும் செயலாளர்கள் மாற்றப்படுவது உட்பட பல முடிவுகள் ஒருதலைபட்சமாக எடுக்கப்படுகின்றன.
"இவை நிர்வாகத்தை குழப்புகின்றன. மாகாண நிர்வாகம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்" என்றார் மனோ கணேசன்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது,
"முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லது அல்ல. நான் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்திப்பேன் அல்லது விக்னேஸ்வரனை கொழும்பு வரும்படி அழைப்பு விடுப்பேன்.
எனது செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இன்று இதுபற்றி பணிப்புரை விடுப்பேன். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன்.
அந்த மாகாணசபை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் என்பதை தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள். ஆளுநரும் முதல்வரும் முரண்படகூடாது. ஒருவரை ஒருவர் அனுசரிக்க வேண்டும். செயலாளர்களை மாற்றுவது பற்றி எனக்கு சரியான தகவல்கள் இல்லை.
இவை என்னிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும். மாகாண சபை நிதி ஒழுங்குகள் பற்றிய சட்டம் இருக்கிறது. அதை இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அக்கறை கொண்டு என்னிடம் ஆரம்பத்தில் கூறியுள்ளார்.
முதல்வரிடம் இதுபற்றி நான் உடனடியாக உரையாடுகிறேன். இதை அவர்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களிடமும் சொல்லுங்கள். இன்னொன்றையும் அவர்களிடம் சொல்லுங்கள். வட மாகாண சபையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், வடக்கின் பாடசாலைகளுக்கு சென்று இனவாதம் கக்கும் பரப்புரைகளை செய்கிறார்கள் என எனக்கு தெரியவந்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர் மத்தியில் இனவாத பிளவை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இனவாத பிரச்சாரத்தை பாடசாலை மாணவர் மத்தியில் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்" என்றார் ஜனாதிபதி.
தம்புத்தேகம, இகிரிவௌ வயல் பிரதேசமொன்றில் கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வானிலிருந்து விழுந்த மர்மப் பொருட்களில் மனிதர்களின் சாதாரண கண்களுக்குப் புலப்படாத நுண்ணங்கிகள் காணப்படுவதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது என வைத்திய பரிசோதனை தொழில்நுட்ப விஞ்ஞானி கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்தார்.
சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்திருந்த நிலையில் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்தன. இவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போதே அவற்றில் நுண்ணங்கிகள் வாழ்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்திருந்த நிலையில் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்தன. இவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய போதே அவற்றில் நுண்ணங்கிகள் வாழ்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை இடைநிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல் தாருல் சாபீய், தெஹிவளை தாருல் அர்க்கம் ஆகிய பள்ளிவாசல்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகைகளை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குறித்த மூன்று பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளி பாரிபாலன சபையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்".
"மதத் தலங்கள் மீது மீண்டும் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான மத விடயங்கள் தொடர்பில் தலையீடு செய்வதானது சட்டத்திற்கு முரணானதாகும். பள்ளிவாசல்கள் தொடர்பில் அவற்றை நிர்வாகம் செய்வது வக்பு சபையாகும். நாடாளுன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டங்களுக்கு அமைய இந்த வக்பு சபை ஸ்தாபிக்கப்பட்டது.
இதனை மீறி பள்ளிவாசல்களை மூடுவதற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் தடைகளை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கையினையெடுக்க வேண்டும்' என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் நிர்வாகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மதகுருவே பின்னணியில் இருப்பது குறித்து பிரதேச மக்கள் கருதுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மஸ்ஜீது தாருஸ் சாபி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், தற்பேதைய நிலை தொடர்பில் நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல் தாருல் சாபீய், தெஹிவளை தாருல் அர்க்கம் ஆகிய பள்ளிவாசல்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகைகளை நடத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த உத்தரவு தொடர்பில் பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குறித்த மூன்று பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலிஸார் தொழுகை நடத்தக்கூடாது என்று பள்ளி பாரிபாலன சபையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்".
"மதத் தலங்கள் மீது மீண்டும் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறான மத விடயங்கள் தொடர்பில் தலையீடு செய்வதானது சட்டத்திற்கு முரணானதாகும். பள்ளிவாசல்கள் தொடர்பில் அவற்றை நிர்வாகம் செய்வது வக்பு சபையாகும். நாடாளுன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டங்களுக்கு அமைய இந்த வக்பு சபை ஸ்தாபிக்கப்பட்டது.
இதனை மீறி பள்ளிவாசல்களை மூடுவதற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் தடைகளை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கையினையெடுக்க வேண்டும்' என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளேன். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் நிர்வாகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மதகுருவே பின்னணியில் இருப்பது குறித்து பிரதேச மக்கள் கருதுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மஸ்ஜீது தாருஸ் சாபி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன், தற்பேதைய நிலை தொடர்பில் நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
சிறப்பு அதிரடிப்படையைப் பலப்படுத்தும் வகையில், புதிய படையினர் சேர்க்கப்பட்டு விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.சி.ரணவான தெரிவித்துள்ளார்.
கட்டுக்குருந்தவில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் முடிவுக்கு வந்த பின்னர், 300 பேருக்கான பயிற்சி ஆரம்பமாகும். அடுத்த ஆண்டில், சிறிப்பு அதிரடிப்படைக்கு 600 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் எல்லா மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைப் பகுதியில், ஒரு தொகுதி சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள் நிலை கொண்டுள்ளனர். தற்போது சிறப்பு அதிரடிப்படையில் 7800 அதிகாரிகளும் படையினரும் உள்ளனர். என்றாலும், 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுக்குருந்தவில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிகள் முடிவுக்கு வந்த பின்னர், 300 பேருக்கான பயிற்சி ஆரம்பமாகும். அடுத்த ஆண்டில், சிறிப்பு அதிரடிப்படைக்கு 600 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் எல்லா மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோட்டைக்கு அருகிலுள்ள பண்ணைப் பகுதியில், ஒரு தொகுதி சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்கள் நிலை கொண்டுள்ளனர். தற்போது சிறப்பு அதிரடிப்படையில் 7800 அதிகாரிகளும் படையினரும் உள்ளனர். என்றாலும், 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்ட போது எதிராக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐவரும் ஆதரவாக அதே கட்சியின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட இருவரும் வாக்களித்திருந்தனர்.
எதிர்கட்சியான ஈபிடிபியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருந்தனர். இன்று தோற்கடிக்கப்பட்டதனால் அடுத்து வரும் இருவாரங்களின் பின்னராக மீண்டுமொரு முறை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அவ்வாக்கெடுப்பிலும் தோல்வியுற்றால் தற்போதைய தலைவர் அனந்தராஜ் வகித்துவரும் பதவியினை இழக்கும் நிலை ஏற்படும். இதனிடையே வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு போதிய நிதி ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் இதனால் ஏதுமற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தாம் அக்கறை கொண்டிருக்கவில்லையென ஈபிடிபி உறுப்பினர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வலி.கிழக்கு பிரதேச சபை, மானிப்பாய் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபை ஆகியவற்றினது வரவு செலவுத்திட்டங்கள் கட்சி சார்ந்த உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
எதிர்கட்சியான ஈபிடிபியின் இரண்டு உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருந்தனர். இன்று தோற்கடிக்கப்பட்டதனால் அடுத்து வரும் இருவாரங்களின் பின்னராக மீண்டுமொரு முறை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
அவ்வாக்கெடுப்பிலும் தோல்வியுற்றால் தற்போதைய தலைவர் அனந்தராஜ் வகித்துவரும் பதவியினை இழக்கும் நிலை ஏற்படும். இதனிடையே வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு போதிய நிதி ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் இதனால் ஏதுமற்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தாம் அக்கறை கொண்டிருக்கவில்லையென ஈபிடிபி உறுப்பினர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வலி.கிழக்கு பிரதேச சபை, மானிப்பாய் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபை ஆகியவற்றினது வரவு செலவுத்திட்டங்கள் கட்சி சார்ந்த உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கையின் அடுத்த ஆட்சியாளர் சிங்கள பௌத்த வாக்காளர்களாலேயே தீர்மானிக்கப்படுவார் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்களே அடுத்த ஆட்சியாளரை தீர்மானிப்பர்.
2005 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. விடுதலைப் புலிகளை ஒழிக்குமாறு கோரியே அன்று அந்த மக்கள் ஆணை கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு புலிகளை ஒழித்தமைக்கான நன்றி கூறும் வகையிலான மக்கள் ஆணை கிடைத்தது.
அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். பௌத்த சிங்கள வாக்காளர்களை கவர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. விடுதலைப் புலிகளை ஒழிக்குமாறு கோரியே அன்று அந்த மக்கள் ஆணை கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு புலிகளை ஒழித்தமைக்கான நன்றி கூறும் வகையிலான மக்கள் ஆணை கிடைத்தது.
அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். பௌத்த சிங்கள வாக்காளர்களை கவர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அரசினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் தடை செய்யப்பட்ட இணையங்களும் உள்ளடங்குவதாக jaffnanetwork இணையம் அறிகின்றது.
இதில் பல தமிழ் இணையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழ்கண்
லங்காஸ்ரீ
தமிழ்வின்
அதிர்வு
பதிவு
சங்கதி
தமிழ் கதிர்
நிதர்சனம்
நெருடல்
வருடல்
ஆகிய தமிழ் இணையங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் பல தமிழ் இணையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழ்கண்
லங்காஸ்ரீ
தமிழ்வின்
அதிர்வு
பதிவு
சங்கதி
தமிழ் கதிர்
நிதர்சனம்
நெருடல்
வருடல்
ஆகிய தமிழ் இணையங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று அனந்தி சசிதரன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்.
அந்தவகையில் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன் அவர்கள் மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சில் உயர்மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துரைத்தார் .
அத்தோடு தமிழ் மக்கள் சுந்திரமாகவும் உரிமையோடும் தமது பூர்வீக மண்ணில் வாழ அனைத்துலக சமூகத்தின் ஆதரவின் அவசியம் ஏன் என குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதைத்தொடர்ந்து சர்வதேச ரீதியாக செயற்படும் மனிதவுரிமை அமைப்புடனும் சந்திப்பு நடைபெற்றது . இச் சந்திப்பில் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விடையமாக கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக யேர்மன் அரசியல் கட்சிகளுடனும் சந்திப்பு நடைபெற்று அங்கும் தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியல் நிலமைகளை எடுத்துரைத்து குறிப்பாக போர் கைதிகள் விடையமாகவும் பேசப்பட்டது.
15.012.2013. ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் ESLISE St.Vincent de Paul மண்டபத்தில பி. பகல 3.00 மணிக்;கு ஒளியேற்றலுடனும், தாய்மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒளியை மூத்த தமிழர்களும், தமிழ் மக்களின் நீண்டகால நண்பரும் உறவினைப்பேணிவரும் வணபிதா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இவ்நிகழ்வின் நோக்கத்தையும், பங்களிப்பு பற்றியும் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர்.
மாவீரர் பாடல், தமிழ் உணர்வுபபாடல், வணக்க வரவேற்பு, தமிழீழ தேசிய ஆன்மாவின் பாடல்களுக்கு பாரிஸ் தமிழ்ச்சோலை மாணவிகள் மற்றும், ஸ்ராஸ்பூர்க் மாணவ மாணவிகள் நடனம் வழங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மூத்த பாடற்கலைஞர்களின் தாயக விடுதலைப்பாடல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய சமுதாய மாற்றத்தில் பெண்களின் வாழ்க்கை சவாலா, சாத்தியமா என்கின்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. இதில் பங்கு பற்றிய பெண்கள் மிகவும் அழகாகவும், நகச்சுவையாகவும்,அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழீழப்பெண்கள் தங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை கொட்டியிருந்தார்கள் என்பதோடு அனைவரின் விவாதங்களிலும் தமிழீழப்பெண்கள் உயர்வாகவும் சாதனைப் பெண்களாகவுமே பார்க்கப்பட்டமை சிறப்புக்குரியதாகும். மற்றும் சிறப்பு அம்சமாக அங்கு வாழ் இளையோர் ஒன்றுதிரட்டி ஒருமைப்படுத்தி அவர்கள் மூலமாக அடங்காப்பற்று மண்ணை இறுதியாக ஆண்ட வீரமன்னர் பண்டாரவன்னியன் நாடகம்'' மேடையேறியது அதில் பாத்திரமேற்ற இளையோர்கள் அவற்றை உணர்ந்து மனனம் செய்து ஒப்புவித்ததோடு மட்டுமல்லாது கூச்சம் எதுவுமின்றி நடித்துக்காட்டியிருந்தமை பாராட்டிற்குரியது.
அந்த மாவீரனின் வீரத்தையும், அவனுக்கெதிராக நடந்த துரோகத்தையும் அந்த காலத்தை இன்று கண்முன்னே கொண்டு வந்து மண்டபத்தில் இருந்த மக்களை தமது நடிப்பால் சில மண்pநேரம் கட்டிப்போட்டு வைத்தார்கள். முடிவுpல்; எந்த அடக்கு முறையாளனாலும் தமிழனை அடக்கி விடமுடியாது என்கின்ற தொரு செய்தியை மக்களின் பலத்தகூக்குரலுக்கும் கைதட்டலுக்கு மத்தியில் தெரிவித்திருந்தார்கள். இந்த நாடகத்தை உருவாக்கியவரும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினரும் மேடையில் வைத்து பாராட்டப்பட்டனர். ஆழக்கடல் எங்கும் சோழ மகராசன், என்னோடு ஆடவா என்ற எழுச்சிப்பாடல்களுக்கும் பாரிசில் இருந்து சென்ற மாணவியர் நடனம் வழங்கி பலத்த பாராட்டுதல்களை பெற்றிருந்தனர்.
ஒட்டு மொத்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் தாயகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கரோ இசைமூலம் தத்துவுப்பாடல்கள், சிறியோர் பெரியோர் அழகாக பாடியிருந்தனர். மமிகிரி மூலம் பல்சுவை நிகழ்வும் இடம் பெற்றது. இவ்வாறு பிரான்சு மற்றும் சவிஸ, Nஐர்மனி போன்ற நாடுகளிலும் இருந்த மக்களும் கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகளையும், ஒத்துழைப்பையும் இந்த நல்ல நோக்கத்திற்காக தந்திருந்தனர். அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததைப்போல் குறித்த நேரத்தில் சரியாக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தால் முழுமையான நிகழ்வுகளையும் முழு மக்களும் பார்த்திருக்க முடிந்திருக்கும்.
இனிவரும் காலங்களில் நிகழ்வுக்கான நாட்களையும், நேரத்தையும் கவனத்தில் ஏற்பாட்டாளர்கள் எடுக்க வேண்டும். அதே போலவே குறித்த நேரத்தில் நிகழ்வுகளை ஆரம்பிக்க முழுமையாக மக்கள்pன் வருகை இருக்க வேண்டும் என்பது அங்கு வந்திருந்த பலபேரின் ஆதங்கமாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு நிறைவான தாயக உணவான எதிர்கால சந்ததியின் நம்பிக்கை ஒளியை ஐரோப்பிய நாடுகளில் ஓர் முக்கிய இடமாக கருதப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வுகள் யாவும் இரவு 9.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
மாவீரர் பாடல், தமிழ் உணர்வுபபாடல், வணக்க வரவேற்பு, தமிழீழ தேசிய ஆன்மாவின் பாடல்களுக்கு பாரிஸ் தமிழ்ச்சோலை மாணவிகள் மற்றும், ஸ்ராஸ்பூர்க் மாணவ மாணவிகள் நடனம் வழங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மூத்த பாடற்கலைஞர்களின் தாயக விடுதலைப்பாடல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய சமுதாய மாற்றத்தில் பெண்களின் வாழ்க்கை சவாலா, சாத்தியமா என்கின்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. இதில் பங்கு பற்றிய பெண்கள் மிகவும் அழகாகவும், நகச்சுவையாகவும்,அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழீழப்பெண்கள் தங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை கொட்டியிருந்தார்கள் என்பதோடு அனைவரின் விவாதங்களிலும் தமிழீழப்பெண்கள் உயர்வாகவும் சாதனைப் பெண்களாகவுமே பார்க்கப்பட்டமை சிறப்புக்குரியதாகும். மற்றும் சிறப்பு அம்சமாக அங்கு வாழ் இளையோர் ஒன்றுதிரட்டி ஒருமைப்படுத்தி அவர்கள் மூலமாக அடங்காப்பற்று மண்ணை இறுதியாக ஆண்ட வீரமன்னர் பண்டாரவன்னியன் நாடகம்'' மேடையேறியது அதில் பாத்திரமேற்ற இளையோர்கள் அவற்றை உணர்ந்து மனனம் செய்து ஒப்புவித்ததோடு மட்டுமல்லாது கூச்சம் எதுவுமின்றி நடித்துக்காட்டியிருந்தமை பாராட்டிற்குரியது.
அந்த மாவீரனின் வீரத்தையும், அவனுக்கெதிராக நடந்த துரோகத்தையும் அந்த காலத்தை இன்று கண்முன்னே கொண்டு வந்து மண்டபத்தில் இருந்த மக்களை தமது நடிப்பால் சில மண்pநேரம் கட்டிப்போட்டு வைத்தார்கள். முடிவுpல்; எந்த அடக்கு முறையாளனாலும் தமிழனை அடக்கி விடமுடியாது என்கின்ற தொரு செய்தியை மக்களின் பலத்தகூக்குரலுக்கும் கைதட்டலுக்கு மத்தியில் தெரிவித்திருந்தார்கள். இந்த நாடகத்தை உருவாக்கியவரும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினரும் மேடையில் வைத்து பாராட்டப்பட்டனர். ஆழக்கடல் எங்கும் சோழ மகராசன், என்னோடு ஆடவா என்ற எழுச்சிப்பாடல்களுக்கும் பாரிசில் இருந்து சென்ற மாணவியர் நடனம் வழங்கி பலத்த பாராட்டுதல்களை பெற்றிருந்தனர்.
ஒட்டு மொத்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் தாயகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைந்திருந்தன. கரோ இசைமூலம் தத்துவுப்பாடல்கள், சிறியோர் பெரியோர் அழகாக பாடியிருந்தனர். மமிகிரி மூலம் பல்சுவை நிகழ்வும் இடம் பெற்றது. இவ்வாறு பிரான்சு மற்றும் சவிஸ, Nஐர்மனி போன்ற நாடுகளிலும் இருந்த மக்களும் கலைஞர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகளையும், ஒத்துழைப்பையும் இந்த நல்ல நோக்கத்திற்காக தந்திருந்தனர். அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததைப்போல் குறித்த நேரத்தில் சரியாக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தால் முழுமையான நிகழ்வுகளையும் முழு மக்களும் பார்த்திருக்க முடிந்திருக்கும்.
இனிவரும் காலங்களில் நிகழ்வுக்கான நாட்களையும், நேரத்தையும் கவனத்தில் ஏற்பாட்டாளர்கள் எடுக்க வேண்டும். அதே போலவே குறித்த நேரத்தில் நிகழ்வுகளை ஆரம்பிக்க முழுமையாக மக்கள்pன் வருகை இருக்க வேண்டும் என்பது அங்கு வந்திருந்த பலபேரின் ஆதங்கமாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு நிறைவான தாயக உணவான எதிர்கால சந்ததியின் நம்பிக்கை ஒளியை ஐரோப்பிய நாடுகளில் ஓர் முக்கிய இடமாக கருதப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வுகள் யாவும் இரவு 9.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.
Popular Posts Today
-
நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு கொண்டாட இருக்கிறார்கள். அவற்றில் சில துளிகள். நாளை காலை 7...
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவ...
-
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நேசரத்தினம் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அக...
-
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்...
-
கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் நைரேபி ந...
-
யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Abbey Wood ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூலோகநாயகி அவர்கள்...
-
நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தனியாட்சி நடத்தினார். அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மொழி படங்களும் காத்துக்கிடந...
-
நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப்பா...
-
உயிர்ப்பலி கொடுப்பவர்கள் புண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. பௌத்த நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை...
-
கண்டி போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் இன்று பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச ஊழிர்களுக்கு ஐந்து நாட்களே வேலை வழங்கப்பட...


.jpg)
































