இலங்கையின் அடுத்த ஆட்சியாளர் சிங்கள பௌத்த வாக்காளர்களாலேயே தீர்மானிக்கப்படுவார் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த மக்கள் ஆணையை பெற திட்டங்களை வகுக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்களே அடுத்த ஆட்சியாளரை தீர்மானிப்பர்.
2005 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. விடுதலைப் புலிகளை ஒழிக்குமாறு கோரியே அன்று அந்த மக்கள் ஆணை கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு புலிகளை ஒழித்தமைக்கான நன்றி கூறும் வகையிலான மக்கள் ஆணை கிடைத்தது.
Home »
sri lanka news
» ஆட்சியாளர்களை சிங்கள மக்களே தீர்மானிப்பார்கள் கொக்கரிக்கும் விமல்வீரவன்ச
ஆட்சியாளர்களை சிங்கள மக்களே தீர்மானிப்பார்கள் கொக்கரிக்கும் விமல்வீரவன்ச
Posted by NIsha on Tuesday, December 17, 2013 0 commentsPopular Posts Today
-
நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு கொண்டாட இருக்கிறார்கள். அவற்றில் சில துளிகள். நாளை காலை 7...
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவ...
-
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நேசரத்தினம் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அக...
-
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்...
-
கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் நைரேபி ந...
-
யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Abbey Wood ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூலோகநாயகி அவர்கள்...
-
நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தனியாட்சி நடத்தினார். அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மொழி படங்களும் காத்துக்கிடந...
-
நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப்பா...
-
உயிர்ப்பலி கொடுப்பவர்கள் புண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. பௌத்த நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை...
-
கண்டி போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் இன்று பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச ஊழிர்களுக்கு ஐந்து நாட்களே வேலை வழங்கப்பட...



0 comments to "ஆட்சியாளர்களை சிங்கள மக்களே தீர்மானிப்பார்கள் கொக்கரிக்கும் விமல்வீரவன்ச "